1-வேளாண் கடன்களை
முழுமையாக தள்ளுபடிசெய்திடு....
2-வேளாண் உற்பத்திற்கு
இரண்டு மடங்கு லாபம் கொடுத்திடு.....
3-மரபணு மாற்று விதையை
அனுமதிக்காத ...
4-எம்.எஸ் சுவாமிநாதன்
குழுபரிந்துரையை
நிறைவேற்றவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு BABL அவர்களின் தலைமையில் விவசாயிகள் 01.08.2024 வியாழக்கிழமை இன்று காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு கொடுக்க இருந்த நிலையில், திருச்சி மாநகர காவல்துறையினர் செல்ல விடாமல் தற்பொழுது வீட்டு காவலில் அடைத்து வைத்துள்ளனர்.
அங்கு 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் செல்ல விடாமல் தடுப்பு காவலில் நிறுத்தி வைக்கபட்டுள்ளனர்.
**********
L.பாபு
தலைமை செய்தியாளர்
0 Comments