மதுராந்தகம் தொகுதி MLA மரகதம் குமரவேல், தாராபுரம் MLA சத்யபாமா, பெருந்துறை MLA ஜெயக்குமார்  ஆகிய 3 அதிமுக MLA-க்கள்   தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் JCD பிரபாகரனிடம் வழங்கியுள்ளனர். 






இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.