BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சி அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மணிகண்டம் வடக்கு ஒன்றியத்தில் இன்று நடைபெற்றது.

ஆசிரியர் :


 

திருச்சி அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மணிகண்டம் வடக்கு ஒன்றியத்தில் இன்று நடைபெற்றது.

 


05.08.2024

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மணிகண்டம் வடக்கு ஒன்றியதிற்கு உட்பட்ட நாச்சிகுறிச்சி, சோம்பரசம்பேட்டை, அல்லிதுறை, அதவத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் எல். ஜெயக்குமார் ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி புதிய உறுப்பினர் அடையாள அட்டையை  வழங்கினார்.












இதில் கழக அமைப்பு செயலாளர்கள் ஆர். மனோகரன், எஸ். வளர்மதி கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் முனைவர் பொன் செல்வராஜ், சிறுபான்மையினர் நலப்ரிவு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். புல்லட் ஜான், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் க. ஜெயம்ஸ்ரீதர், அண்ணா தொழில் சங்க மாவட்ட செயலாளர் எஸ். பாஸ்கரன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் திருப்புகழ் செல்லதுரை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சமயபுரம் டி. இராமு, ஒன்றிய கழக செயலாளர்கள் அ. கோப்பு நடராஜ், எஸ் பி முத்துகருப்பன், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் சாத்தனூர் பி. வாசு, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஸ்ரீரங்கம் சம்பத் , மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை இணை செயலாளர் லெட்டரை த. அன்பரசு, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணை செயலாளர் எல்.ஜெ. நவநீதகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் புங்கனூர் கார்த்திக், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் தேவராஜ், வழக்கறிஞர் பி. தர்மேந்திரன், ஏ.ஜி. அருண், ஆமூர் எம். சுரேஷ்ராஜா, மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் கொள்ளிடத்திற்கு வந்து பார்வையிட்ட பிறகு  பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

**********

L.பாபு

தலைமை செய்தியாளர்



Post a Comment

0 Comments