தமிழ் மாநில காங்கிரஸ் கட்சின் சார்பாக கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாளையொட்டி திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் மாபெரும் பொதுக்கூட்டம் மாநில தலைவர் G.K.வாசன் தலைமையில் நடைபெற்றது .
இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக வின் மாநில தலைவர் அண்ணாமலை , அமமுக பொது செயலாளர் T.T.V தினகரன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள் .
கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
**********
L.பாபு
தலைமை செய்தியாளர்
0 Comments