திருச்சி சமயபுரம் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு 39வதுவணிகர்விடியல் மாநாடு நடைபெற்றது .
இதில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரை நிகழ்த்தினார் .
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் K-N- நேரு , பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் P மூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர் . வணிகர்விடியல் மாநாட்டிற்க்கு மாநில தலைவர் AM விக்கிரமராஜா தலைமை தங்கினார் .
மாநில பொதுச் செயலாளர் Ve கோவிந்தராஜூ மாநில பொருளாளர் A-M - சதக்கத்துல்லா மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் V-ஸ்ரீதர் மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் செய்தி தொடர்பாளர் டோல்கேட் ரமேஷ் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் நிர்வாகிகள் வியாபாரிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்
0 Comments