தன்னம்பிக்கை வெற்றியாளரின் பேரவையின் நிகழ்ச்சி திருச்சி தில்லைநகரில் உள்ள கௌரி கிருஷ்ணா அரங்கத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் கற்பகம் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார் . முயன்றேன் வென்றேன் என்ற தலைப்பில் ராயல் லயன்ஸ் சங்கத்தின் முகமது ஷபி உரை நிகழ்த்தினார் .
எஸ்ஆர் எம் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சக்திவேல் சிறப்புரையாற்றினார் .
**********
L.பாபு
தலைமை செய்தியாளர்
0 Comments