திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் மூத்தோர் முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது .
வாசகர் வட்ட தலைவர் கவிஞர் வீ,கோவிந்தசாமி தலைமை தாங்கினார் .வாசகர் வட்ட ஆலோசகர் முனைவர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார் . முதன்மை நூலகர் திருமதி தனலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்
இதில் கலந்துகொண்ட நபர்கள் தங்கள் கருத்துகளையும் , அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர் .
**********
L.பாபு
தலைமை செய்தியாளர்
0 Comments