திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து டோக்கன் வழங்கப்பட்டது.
இதன்மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை, மருந்துகளும் பெற்றுக் கொள்ளலாம். எராளமான மாற்றுதிறனாளிகள் டோக்கன் பெறுவதற்காக விண்ணப்பம் செய்தனர் .
****
L.பாபு
தலைமை செய்தியாளர்
0 Comments