திருச்சி ஸ்ரீரங்கம் செக்போஸ்ட் அழகிரிபுரத்தில் உள்ள தடுப்பணையில் சாக்கடைநீர் கலப்பதை சீர் செய்யகோரி இன்று நடந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாமில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் ) கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது .
பகுதிமக்கள் சாக்கடைநீர் கலந்துவந்த தண்ணீரை பாட்டிலில் அடைத்து வந்து காண்பித்தனர் .
****
L. பாபு
தலைமை செய்தியாளர்
தலைமை செய்தியாளர்
0 Comments