பகுதி மக்கள் கோரிக்கையின் அடிப்படையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா தலைமையில் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் மற்றும் துணை தலைவர் சையது முஸ்தபா அணி செயலாளர் சுற்றுச்சூழல் அணி செயலாளர் முகமது ரஃபீக் வர்த்தக சங்க செயலாளர் அன்சாரி மேலும் அப்பகுதி பள்ளி நிர்வாகிகள் சென்று கலெக்டர் அவர்களிடம் மனு வழங்கினார்கள் .
அதன் விவரம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள இந்திரா நகர் பள்ளிவாசல் இடத்தை பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம் என்று பிஜேபியினரால் தூண்டி விடப்பட்டு அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டுமான பணி நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது அச்சமயத்தில் கலெக்டர் அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டபோது இந்த இடம் பள்ளிவாசலை சார்ந்த இடம்தான் தேர்தல் விதிமுறை அமுலில் உள்ளதால் தேர்தல் விதிமுறை முடிந்தவுடன் உங்களுக்கு சட்டபூர்வமாக அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்கும் தொழுகை நடத்துவதற்கும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று கூறியிருந்தார் தேர்தல் விதிமுறை தளர்த்தப்பட்டிருப்பதால் இன்று கலெக்டர் அவர்களை நேரில் சென்று சந்தித்து முறையிட்டார்கள்
****
L.பாபு
0 Comments