மதுராந்தகம் அடுத்த படாளம் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு !
June 07, 2024
மதுராந்தகம் அருகே பட்டாளத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் காரில் இருந்த பார்வதி, சிறுவன் சச்சின் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments