விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் P. அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில் 100க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் நீதிமன்ற நுழை வாயிலில் உள்ள நீர்வள ஆதார அலுவலகத்தில் இருந்து 28.06.2024 வெள்ளிக்கிழமை இன்று காலை 11 மணிக்கு பேரணி துவங்கி ஊர்வலமாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அவர்களிடம் மனு அளித்தனர் .
****
L.பாபு
தலைமை நிருபர்
0 Comments