BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு !

ஆசிரியர் :


 

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு !


திருச்சி மாநகர் மாவட்ட  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்ட்டோன்மென்ட் சோனா மீனா தியேட்டர் அருகில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . 




இந்நிகழ்வில் முன்னாள் எம்.பி ரத்தினவேல் , மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் , பாராளுமன்ற வேட்பாளர் கருப்பையா மற்றும் கழக தொண்டர்கள் , பொதுமக்கள் கலந்துகொண்டனர் 






******
L. பாபு 
திருச்சி செய்தியாளர் 





Post a Comment

0 Comments