BREAKING NEWS *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** திருச்சியில் திருநங்கைகள் நடத்தும் இ.சேவை மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார்

ஆசிரியர் :


 

திருச்சியில் திருநங்கைகள் நடத்தும் இ.சேவை மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நங்கை என்னும் பெயரில் திருநங்கைகள் நடத்தும் இ-சேவை மையம் மற்றும் பழச்சாறு நிலையத்தினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன்,மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments