BREAKING NEWS *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எசனைக்கோரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கொண்டாடப்பட்டம்

ஆசிரியர் :


 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எசனைக்கோரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கொண்டாடப்பட்டம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எசனைக்கோரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது.




ஊராட்சி மன்றத் தலைவி சாந்தி நாராயணசாமி கொடியேற்ற, துணைத்தலைவர் இராஜவேலு , கல்வியாளர் அப்துல்காதர், , கரூர் பரமத்தி மேனிலைப் பள்ளி தமிழாசிரியர் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு  மாணவச் செல்வங்களின் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகளைப் பாராட்டினர்கள்.



முன்னதாக தலைமை ஆசிரியர் திருமாவளவன்  அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, இறுதியாக ஆங்கில ஆசிரியை கீதா நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments