ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, எசனைக்கோரையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவி சாந்தி நாராயணசாமி கொடியேற்ற, துணைத்தலைவர் இராஜவேலு , கல்வியாளர் அப்துல்காதர், , கரூர் பரமத்தி மேனிலைப் பள்ளி தமிழாசிரியர் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு மாணவச் செல்வங்களின் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகளைப் பாராட்டினர்கள்.
முன்னதாக தலைமை ஆசிரியர் திருமாவளவன் அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, இறுதியாக ஆங்கில ஆசிரியை கீதா நன்றி கூறினார்.
0 Comments