கர்மவீரர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் , மத்திய மாவட்ட பொறுப்பாளர் திரு.வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், பழனியாண்டி,பகுதி செயலாளர்கள் கண்ணன்,காஜாமலை விஜய்,மோகன் தாஸ், திரு.இளங்கோ, வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .
0 Comments