தூத்துக்குடி மாநகராட்சி அண்ணா நகர் மெயின்ரோட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வாகனங்களை அவற்றை நிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தச்செய்வது குறித்தும், தூத்துக்குடி மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கோளரங்கம், சாலை விதிமுறைகளை தெரிந்துகொள்ள அமைந்திருக்கும் போக்குவரத்து பூங்கா ஆகியவற்றை மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி. P.கீதாஜீவன், மாநகராட்சி ஆணையர் திருமதி. சாருஸ்ரீ IAS., ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகரச் செயலாளர் திரு.ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் திரு.கனகராஜ், பகுதி கழக செயலாளர் திரு.ரவீந்திரன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் தம்பி செல்வின், கழக நிர்வாகிகள் இருந்தனர் .
0 Comments