BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயிலில் தரிசனம் வரிசையில் செல்லும் பக்தர்கள் காத்திருக்கும் போது அமர்வதுக்காக பெஞ்சுகள் வழங்கப்பட்டது !

ஆசிரியர் :


 

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயிலில் தரிசனம் வரிசையில் செல்லும் பக்தர்கள் காத்திருக்கும் போது அமர்வதுக்காக பெஞ்சுகள் வழங்கப்பட்டது !

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி  கோயிலில் ரூ 100 கட்டண தரிசனம் , கட்டணமில்லா தரிசனம் வரிசையில் செல்லும் பக்தர்கள் காத்திருக்கும் போது அமர்வதுக்காக திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரிகளின் குழுமத் தலைவர் திரு எம் .கருணாநிதி அவர்கள் ரூபாய் ஏழு லட்சத்து இருபதாயிரம் மதிப்புடைய 60 பெஞ்சுகளையும் , கரூர்ரை சேர்ந்த பக்தர் திரு.ரமேஷ் பாபு அவர்கள்   மூன்று லட்சத்து அறுபதாயிரம் மதிப்புடைய 30 பெஞ்சுகளையும் , ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் திரு .ஆஞ்சநேயலு அவர்கள்  இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மதிப்புடைய 20 பெஞ்சுகளையும் , கேலக்ஸி டிராவல்ஸ் திரு.ரவி அவர்கள் ஒரு லட்சத்தி இருபதாயிரம் மதிப்புடைய 10 பெஞ்சுகளையும் , திரு.சுவேனந்தர் அவர்கள் ரூ.12,000/-ம் மதிப்புடைய ஒரு பெஞ்சும் மற்றும் ஸ்ரீரங்கம் மங்களம் ஹோம் பில்டர்ஸ் திரு.முரளி அவர்கள்  ரூபாய் ஒரு லட்சம் மதிப்புடைய பத்து சில்வர் தண்ணீர் டிரம் களையும் கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்துவிடம் வழங்கினர்.




 உடன் அர்ச்சகர் சுந்தர் பட்டர் , தலைமையாரியர்  புலவர் திரு. கிருஷ்ணா , கண்காணிப்பாளர் (பொறுப்பு ) சுதர்சன் .

Post a Comment

0 Comments