நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்துவரும் கழகசெயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்கி வருகிறார் அமைச்சர் கே.என்.நேரு .
அந்தவகையில் தொட்டியம், முசிறி பகுதிகளில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் வெற்றி குறித்து கழக வேட்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
0 Comments