BREAKING NEWS *** ராஜினாமா செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து த.வெ.க.வில் இணைந்தனர் *** திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சி 9 ,10 , 11 வார்டில் தீவிர வாக்கு சேகரித்தார் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்!!

ஆசிரியர் :


 

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சி 9 ,10 , 11 வார்டில் தீவிர வாக்கு சேகரித்தார் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்!!

புள்ளம்பாடி பேரூராட்சி  9 ,10 , 11  வார்டில் போட்டியிடும் தி .மு .கழகத்தின்  வேட்பாளரை ஆதரித்து  லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.





Post a Comment

0 Comments