திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது . ( 16.06.2021)
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் K.N.நேரு அலுவலகத்தை திறந்து வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , திருச்சி கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் தி .மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
0 Comments