தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) சார்பில் கலகங்களை பதுகாக்வும், பணியில் உள்ள ஒய்வு பெற்ற ஊழியர்களின் அவலங்களை போக்க வலியுறுத்தி திருச்சி போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது .
15 வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கவும் , புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவும் ,தனியார்மய காண்ட்ராக்ட் முறையை முறியடிக்கவும் , வாரிசு வேலை உறுதிபடுத்துவது போன்ற கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தினர். பெரும்பாலான ஊழியர்கள் கலந்துகொண்டனர் .
0 Comments