30/06/2024
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர் கள் சங்கம் திருச்சி மாநகர கிளை மற்றும் திருச்சி மாவட்ட மைய நூலகம் , வாசகர் வட்டம் இணைந்து சிறார்களுக்கான தமிழ் மொழி பயிற்சி , நூல் விமர்சனம் மற்றும் ஓவியபோட்டி திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
5 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறார்கள் கலந்துகொண்டனர் . பயிற்சிக்கு வந்த சிறார்கள் ஓவியம் வரைய தேவையான பொருட்களை அவரரவர்கள் எடுத்துவரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது .
***
தலைமை செய்தியாளர்
0 Comments