CITU சார்பாக மேதின பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணாசிலை அருகில் 01.05.2024 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு CITU மாவட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் AITUC மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்கள் .
CITU மாநில துணை பொது செயலாளர் கண்ணன் , AITUC மாநில தலைவர் ,காசி விஸ்வநாதன் , CITU மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் மற்றும் AITUC மாவட்ட செயலாளர் சுரேஷ் சிறப்புரையாற்றினார்கள் .
இறுதியில் அன்சர்தீன் நன்றியுரை கூறினார் .
****
L.பாபு
திருச்சி செய்தியாளர்
0 Comments