BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சியில் துரை வைகோ வை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தேர்தல் பிரச்சாரம் !

ஆசிரியர் :


 

திருச்சியில் துரை வைகோ வை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தேர்தல் பிரச்சாரம் !


திருச்சி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் வேட்பாளர் துரை வைகோ அவர்களை ஆதரித்து 07.04.2024 மாலை 04.00 மணியளவில் திருச்சி 28 வது வார்டு தென்னூர் குத்பிஷா நகர் பகுதியில் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அஹமது MC தலைமையில் நடைபெற்றது.




நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு , மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் M H ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் துரை வைகோ அவர்களை ஆதரித்து தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு உரையாற்றினர்.



நிகழ்வில் மமக மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம், மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமங்கலம் சமீம், தலைமை‌ பிரதிநிதி நூர்தீன், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணைச் செயலாளர் முகமது ரபீக், IT WING மாநில துணைச் செயலாளர் நஜீர், மமக மாவட்ட துணைச் செயலாளர்கள் அசாருதீன், தமுமுக மாவட்ட செயலாளர்கள் ஹுமாயூன் கபீர், அப்துர்ரஹ்மான், இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், மமக மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வார்டு, கிளை நிர்வாகிகள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments