BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எசனைக்கோரையில் " மனிதச் சிறகுகள்" தனியார் தொண்டு நிறுவனத்தார் மூலம் பொருளாதாரம் சவாலான 60 மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை, எழுதுபொருட்கள் வழங்கிய நிகழ்வு !

ஆசிரியர் :


 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எசனைக்கோரையில் " மனிதச் சிறகுகள்" தனியார் தொண்டு நிறுவனத்தார் மூலம் பொருளாதாரம் சவாலான 60 மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை, எழுதுபொருட்கள் வழங்கிய நிகழ்வு !

ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, எசனைக்கோரையில்  " மனிதச் சிறகுகள்" தனியார் தொண்டு நிறுவனத்தார் மூலம் பொருளாதாரம் சவாலான 60 மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை, எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது . 





இந்நிகழ்வில் இலால்குடி வட்டாரக் கல்வி அலுவலர் பிரபு அவர்கள் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவி திருமதி.சாந்தி நாராயணசாமி முன்னிலை வகித்தார் .

AID INDA மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. இராஜபாண்டியன் & மனிதச் சிறகுகள் நிறுவனத்தார் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.





புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர்  ஜான் சுரேஷ்  அவர்களின்  ஏற்பாட்டில் நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் திருமாவளவன் , மற்றும் ஆசிரியைகள், இல்லம் தேடி கல்வி  தன்னார்வலர்கள் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.

Post a Comment

0 Comments