ஸ்ரீ மீனாட்சி வீடியோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை கண்காணிப்பாளர் முத்தரசு அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் மது மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படும் கேடு குறித்தும் அதை வாழ்வில் எவ்வாறு ஒதுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடம் மது வேண்டாம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது இவ்விழாவில் கல்லூரி முதல்வர் திருமதி சாந்தி மற்றும் நிர்வாக அலுவலர் திரு ஆராவமுதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரவகையில் பேசினார்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரு அமல்ராஜ் அவர்கள் செய்திருந்தார்.
0 Comments