திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் இஸ்லாமிய பெருமக்களின் தொழுகைக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள உம்மு ஸாதிக் பள்ளிவாசல் திறப்பு விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்பித்தார் .
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, அப்துல்சமது, ஆளூர் ஷாநவாஸ், திருச்சி மாநகரமேயர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments