திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோய் ஆலூக்காஸின்இந்த ஆண்டு விற்பனையில் அனைத்து நகைகளும் செய்கூலி சேதாரம் 50% தள்ளுபடி விற்பனையை திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.வி.பரதன் தொடங்கிவைத்தார்.
இந்த ஆண்டின் தள்ளுபடி விற்பனையில் தங்கம் வைரம் பிரஷ் யஸ் மற்றும் வெள்ளி நகைகளுக்கும் செய்கூலி சேதாரத்தின் மீது 50% தள்ளுபடியுடன் விற்பனை தொடங்கப்பட்டது இந்த விற்பனை மார்ச் 4ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும் சலுகையாக தங்கம், வைரம்,பிரஷ்யஸ், வெள்ளி, அனைத்து நகைகளுக்கு ஒரு வருட இலவச இன்சூரன்ஸ் மற்றும் ஆயுட்கால இலவச பராமரிப்பு வழங்கப்படுகிறது,இந்த தள்ளுபடி விற்பனை இந்தியா முழுவதும் உள்ள ஜாய்ஆலுக்காவில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருச்சி ஜோய் ஆலுக்காஸ் மேலாளர் பிரிஜுஜோசப்,துணை மேலாளர் நிஷித்லால்,ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இதில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments