சென்னை தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையம், பொது நூலகங்களுக்கான ஒருங்கிணைந்த நூல் பட்டியலை பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு தலைமை உரையாற்றினார்.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் திரு.ஜெயரஞ்சன், மாநில திட்டக் குழு உறுப்பினர் திரு.டி.ஆர்.பி.ராஜா, பொது நூலக இயக்குநர் முனைவர் சா.நாகராஜ் முருகன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் திரு.G.சுந்தர் ஆகியோரும் வாசகர்களும் கலந்துகொண்டார்கள்.
0 Comments