தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை சஸ்பெண்ட் செய்து சரக டி.ஐ.ஜி. உத்தரவு.
இவ்வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்துள்ள போலீசார், சந்தேகத்தின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த நால்வரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



0 Comments