BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சி அறிவாளர் பேரவை சிறப்பு கூட்டம் ஸ்ரீரங்கம் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ஆசிரியர் :


 

திருச்சி அறிவாளர் பேரவை சிறப்பு கூட்டம் ஸ்ரீரங்கம் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

 திருச்சி அறிவாளர் பேரவை சிறப்பு கூட்டம் ஸ்ரீரங்கம் கிழக்கு ரெங்கா நடுநிலைப் பள்ளியில் இன்று 26.05.2024 காலை நடைபெற்றது. 






இந்த சிறப்பு கூட்டத்தில் "மருந்தில்லா வாழ்வு: ஒரு முயற்சி மற்றும் "உடல் நலமும் மன நலமும்" என்ற தலைப்பில் திரு. து.வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றி, திரு.வை. சைவராஜு தலைமை தாங்கினார், சிறப்பு உரையாளர்கள் திரு.வே. பன்னீர்செல்வம், டாக்டர். தங்க.பிச்சையப்பா, மருந்து இல்லாத வாழ்வு பற்றியும் உடல் நலமும் மனநலமும் பற்றியும் சிறப்பாக விளக்கினார்கள். துணைத் தலைவர் திரு. பாலசுப்பிரமணியன், அறிவாளர் பேரவை நிர்வாகிகள், கலந்து கொண்டனர். வாழ்த்துரை முனைவர் செ. அசோகன் நிகழ்த்தினார் மற்றும் திரு. பி. விஜயகுமார் நன்றி உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் சான்றோர், மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டார்கள்.



****
L.பாபு
திருச்சி மாவட்ட செய்தியாளர் 

Post a Comment

0 Comments