14/11/2022
திருச்சி மாவட்டம் எசனைகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது .
இதில் திருச்சி மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் இளஞ்சேட்சென்னி அவர்களும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு.சிவ.மதியழகன் ஆகியோர் குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியுடன் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தார்கள் .
தலைமை ஆசிரியர் திருமாவளவன் மற்றும் ஆசிரியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் .
0 Comments