காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மூடப்பட்டது
நாளைய தினம் (18.10.22) ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு தர்ப்பணம் கொடுக்கவோ அல்லது குளிக்கவோ மக்கள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
0 Comments