BREAKING NEWS *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** திருச்சி காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அம்மாமண்டபம் செல்ல தடை !

ஆசிரியர் :


 

திருச்சி காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அம்மாமண்டபம் செல்ல தடை !

 காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மூடப்பட்டது




நாளைய தினம் (18.10.22) ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு தர்ப்பணம் கொடுக்கவோ அல்லது குளிக்கவோ மக்கள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

Post a Comment

0 Comments