12.03.2022
திருச்சி "கிங் பவுண்டேசன்" சார்பில் திருச்சி பாலக்கரையில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது .
இவ்விழாவிற்கு "கிங் பவுண்டேசன்" நிர்வாக அறங்காவலர் டி.கார்த்திகேயன் தலைமை வகித்தார் . விழாவில் 75 பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது .
விழாவில் அறங்காவலர்கள் செபாஸ்டின், பொ.ஜெயபாலன் , மு.முகமது இக்பால் , காந்தி மற்றும் அ. எகியா , டி.கோபிநாத் , ஈ.பி.வா.பாலாஜி , கே.அப்துல்லா , எஸ் . பாலாஜி, கே.மாரியப்பன் கதீஜா ,எஸ்.முத்துலட்சுமி , எல். பிரபா , ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதியில் செபாஸ்டின் நன்றி கூறினார் .
0 Comments