திருச்சி போத்தீஸ் இரண்டாம் ஆண்டு கோடைகால புத்தக கொண்டாட்டம் நடைபெற்றது .
இதில் வாடிக்கையாளர்கள் குறைந்தது ரூபாய் 1000 ஆயிரம் முதல் வாங்கும் ரசீதை கொடுத்து அவர்களுக்கு உண்டான புத்தக அறையிலிருந்து இருந்து 1 புத்தகத்தை தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம், வாசிக்கும் பழக்கத்தையும் பொது அறிவையும் இந்தக் கோடைகாலத்தில் பயனுள்ளதாக்கும் வகையில் திருச்சி போத்தீஸ் ஏற்பாடு செய்துள்ளது.
++++++++++
L.பாபு
திருச்சி செய்தியாளர்
0 Comments