12.01.2022
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதி கல்லூரி சாலையில் அமைந்துள்ள ஜோய்ஆலுக்காஸில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய வகை டைமன் நெக்லஸ் அறிமுக விழா நடைப்பெற்றது .
இந்த நிகழ்ச்சியில் ராம்கோ சிமெண்ட் லிமிடெட் துணை தலைவர் மதுசூதனன் குல்கர்னி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய டைமன் நெக்லஸ்சை அறிமுகம் செய்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார் நிகழ்சியில் இன்று பிறந்தநாள் காணும் வாடிக்கையாளர்களின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.
விழாவிற்கான ஏற்ப்பாடு கலை ஜாய்ஆலுக்காஸ் நிறுவனத்தின் மேலாளர் ப்ரிஜுஜோசப், துணை மேலாளர் நிஷித்லால் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் நிகழ்ச்சியில் கடை ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என கலந்து கொண்டு விழாவை பிறப்பித்தனர்.
0 Comments