28.03.2022
மணப்பாறை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மருங்காபுரி மற்றும் மணப்பாறை மற்றும் வையம்பட்டி யூனியன் பகுதிகளிலும் மேலும் மணப்பாறை நகராட்சி பொன்னம்பட்டி பேரூராட்சி உட்பட்ட அனைத்து பிடிஓ மற்றும் நகராட்சி கமிஷனர் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் இன்ஜினியர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உயரதிகாரிகள் கொண்ட குழுவோடு இன்று காலை மணப்பாறை சட்டமன்ற அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தலைமையில் எதிர்வரும் கோடைகாலத்தில் குடிதண்ணீர் பிரச்சனை இல்லாமல் இருப்பதற்காக கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தனித்தனியாக ஒவ்வொரு அதிகாரிகளிடம் பிரச்சினைகளை கேட்டு தீர்வுக்கு ஆலோசனை செய்யப்பட்டது
0 Comments