BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமண மேடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு எய்டு இந்தியா (AIDINDIA) & ஈவித்யலோகா அமைப்பின் மூலம் ரூபாய் 150000 மதிப்புள்ள நுலக புத்தகம் மற்றும் கற்றல் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது

ஆசிரியர் :


 

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமண மேடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு எய்டு இந்தியா (AIDINDIA) & ஈவித்யலோகா அமைப்பின் மூலம் ரூபாய் 150000 மதிப்புள்ள நுலக புத்தகம் மற்றும் கற்றல் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது

25.03.2022

எய்டு இந்தியா (AIDINDIA) & ஈவித்யலோகா அமைப்பின் மூலம் ரூபாய் 150000 மதிப்புள்ள நுலக புத்தகம் மற்றும் கற்றல் எழுதுபொருட்கள் திருமண மேடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. 




திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  AIDINDIA & ஈவித்யலோகா அமைப்பு மூலம்  1,25,000/- மதிப்புள்ள 1000 புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இலால்குடி மாவட்ட கல்வி அலுவலர் திரு.அம்பிகாபதி , வட்டார கல்வி அலுவலர் திரு.பிரபு,DI- வீரமணி.  ITK  இலால்குடி மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.இளம்சேட்சென்னி,  திருச்சி  AIDINDIA மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அவ.இராஜபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 



மேலும் 90 மாணவ மாணவிகளுக்கு கற்றல் ₹35,000 மதிப்புள்ள எழுதுப் பொருட்கள் வழங்கி மாணவர்கள் இடையே நூலகத்தின் முக்கியத்துவம் பற்றி மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் விளக்கி கூறினார். திருமதி.தெய்வநாயகி தலைமை ஆசிரியர் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்  ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments