திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்காவில் உள்ள எசனைகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பும் அதன்பின்னர் பேரணியும் நடைபெற்றது .
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமாவளவன் , எசனைகோரை ஊராட்சி மன்ற தலைவி , முருகானந்தம் , ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
0 Comments